
"நத்தார் படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய்மத்தம் மத யானையுரி போர்த்த மணவாளன்பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல்செத்தாரெலும்பணிவான் திருக் கேதீச்சரத்தானே"
-------------------------------
விருதுகுன்றமா மேருவி நாணர வாவன லெரியம்பாப்பொருதுமூவெயில் செற்றவன்பற்றி நின்றுறைபடதி எந்நாளும்கருதுகின்ற ஊர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்கருதநின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினையடையாவே-
-நாளும் தமிழ்வளர்த்த ஞானசம்பந்தன்

No comments:
Post a Comment