அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்

எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார்    நானாட்டான் பிரதேசச்சபை தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
பாராளுமன்ற உருப்பினர்கள் இன்று(01-02-11) மாலை 5 மணியாளவில் நேரில் சென்று சந்தித்துள்ளார்கள்.


குறித்த சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்கலான அ.செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,எஸ் வினோ நோகராதலிங்கம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

                    (மன்னார் நிருபர் லெம்பேட்)
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல் Reviewed by NEWMANNAR on February 03, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.