மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு பாதனிகள் வழங்கி வைப்பு-
வடமாகாணத்தில் இருந்து தேசிய மட்ட கிரிக்கேட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பாதனிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 12-06-2012 காலை மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.பி.பர்சுக் தலைமையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண விளையாட்டுத்துரை பணிப்பாளர் அண்ணாத்துரை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விளையாட்டு விரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வடமாகாண விளையாட்டுத்துரை பணிப்பாளர் அண்ணாத்துரை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விளையாட்டு விரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு பாதனிகள் வழங்கி வைப்பு-
Reviewed by NEWMANNAR
on
June 17, 2011
Rating:

No comments:
Post a Comment