அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!!

தலைமன்னார் - பேசாலை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதை புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மீது சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 09.15 அளவில் இடம்பெற்றதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 25 வயதுடைய நிமேஷ புஸ்பகுமார என்ற நபரே உயிரிழந்துள்ளார்.தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலைமன்னாரில் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!! Reviewed by NEWMANNAR on November 02, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.