அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன்னுக்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டன

மன்னார் மறைமாவட்ட ஆயரை அமைச்சர் றிசாட் பதியூதீன் அவதூறாகப் பேசியமை தொடர்பில் யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றன.
இது தொடர்பில் சுமார் 8அமைப்புக்கள் இன்று ஊடகங்களுக்கு தமது கண்டன அறிக்கை யினை வெளியிட்டிருக்கின்றன. மன்னாரில் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக கத்தோலிக்க அமைப்புக்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ¨

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமது முளுமையான ஆதரவையும் வழங்குவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன .
யாழ்.மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன்னுக்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டன Reviewed by NEWMANNAR on May 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.