செப்டெம்பர் 5இல் நீதிமன்றில் ஆஜராக றிஷாட் பதியுதீனுக்கு பணிப்பு
மன்னார் நீதவான் மீது செல்வாக்கு பிரயோகிக்க முயன்றமைக்காகவும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவும் ஏன் தண்டிக்கக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுவதற்காக அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது.
அமைச்சர் மனுதாரர்கள், சாட்சிகளை அச்சுறுத்த முயன்றால் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரித்துள்து.
செப்டெம்பர் 5இல் நீதிமன்றில் ஆஜராக றிஷாட் பதியுதீனுக்கு பணிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 26, 2012
Rating:

No comments:
Post a Comment