அண்மைய செய்திகள்

recent
-

மூர் வீதியில் கைக்குண்டுகள் இரண்டு மீட்பு _


மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதிக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குப் பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை நேற்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முருங்கன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார,; அப்பகுதியில் உள்ள மலசலகூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.


மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
மூர் வீதியில் கைக்குண்டுகள் இரண்டு மீட்பு _ Reviewed by NEWMANNAR on July 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.