மன்னார் நகரப்பகுதியில் முற்சக்கர வண்டியில் வந்த திருடர்கள் பெண் ஒருவரிடம் வழிப்பறி முயற்சி

அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது அவர்கள் முகமூடி அணிந்து வந்ததாக தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இவடவாறான இன்னும் சில திருட்டுக்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது.
மன்னார் இணைய செய்திகளுக்காக
அனனியாஸ்
மன்னார் நகரப்பகுதியில் முற்சக்கர வண்டியில் வந்த திருடர்கள் பெண் ஒருவரிடம் வழிப்பறி முயற்சி
Reviewed by NEWMANNAR
on
August 05, 2012
Rating:

No comments:
Post a Comment