அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரப்பகுதியில் முற்சக்கர வண்டியில் வந்த திருடர்கள் பெண் ஒருவரிடம் வழிப்பறி முயற்சி

மன்னார் நகரப்பகுதியில் 05.08.2012 அன்று காலை 6.00 மணியளவில் குடிநீர் வடிகால் அமைப்புச்சபை வீதியில் பெண் ஒருவரிடம்; முற்சக்கர வண்டியில் வந்த மர்ம நபர்கள் சிலர் வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர். எனினும் அந்தப் பெண்மணி சத்தமிட்டதால் அந்த வீதியில் வசிக்கும் மக்கள் திருடர்களை விரட்ட அவர்கள் முற்சக்கர வண்டியில் தப்பித்துச் சென்றதாக தெரியவருகிறது.
அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது அவர்கள் முகமூடி அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இவடவாறான இன்னும் சில திருட்டுக்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது.

                         மன்னார் இணைய செய்திகளுக்காக
                                         அனனியாஸ்
மன்னார் நகரப்பகுதியில் முற்சக்கர வண்டியில் வந்த திருடர்கள் பெண் ஒருவரிடம் வழிப்பறி முயற்சி Reviewed by NEWMANNAR on August 05, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.