அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் நீர் நிறைந்த கிடங்கில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

மன்னார் மடுப்பகுதியில் வீட்கடுக்கருகில் மழைநீர் நிறைந்த கிடங்கில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 உயிரிழந்தவர் ஒன்பது வயதான சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. வீட்டு சுற்றுப் புறத்தில் தண்ணி தேங்கியிருந்த நிலையொன்றில் விழுந்து சிறுமி உயிரிழந்துள்ளார்.

 இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மடுவில் நீர் நிறைந்த கிடங்கில் விழுந்த சிறுமி உயிரிழப்பு! Reviewed by NEWMANNAR on November 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.