மன்னார் பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையத்தில் தீ விபத்து

நேற்று (11-11-2012) இரவு இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். மின் ஒழுக்கு காரணமாக இந்நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையத்தில் தீ விபத்து
Reviewed by NEWMANNAR
on
November 12, 2012
Rating:

No comments:
Post a Comment