அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறந்து வைப்பு.- பட இணைப்பு.,


மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக திகலும் குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை(30-11-2012) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இதன் போது அருட்தந்தையர்கள்,மக்கள் என  ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.








புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இதன் போது அருட்தந்தையர்கள்,மக்கள் என  ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறந்து வைப்பு.- பட இணைப்பு., Reviewed by NEWMANNAR on December 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.