மன்னார் - தலைமன்னார் வீதி விபத்தில் 12 பேர் காயம்
மன்னார்- தலைமன்னார் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மன்னாரை நோக்கி பயணித்த பஸ் வண்டியே கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 4 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரை நோக்கி பயணித்த பஸ் வண்டியே கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 4 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் - தலைமன்னார் வீதி விபத்தில் 12 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
January 19, 2013
Rating:

No comments:
Post a Comment