இந்திய மீனவர்களின் அத்துமீரறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் ஆரம்பமான நடைப்பவனி இன்று மன்னாரை வந்தடைந்தது.
குறித்த அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருடைய நடைப்பயணம் இன்று (29-01-2013) மாலை 3 மணியளவில் மன்னாரை வந்தடைந்தது.
இதன் போது அவருக்கு மன்னார் மீனவ சமூகம் பெரும் வரவேற்பை வழங்கினர்.
-மாலை 3.30 மணியளவில் மன்னார் டெலிகொம் சந்தியில் இருந்து தாழ்வுபாடு வரை தனது நடைப்பயணத்தை
மீன்டும் ஆரம்பித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீரறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் ஆரம்பமான நடைப்பவனி இன்று மன்னாரை வந்தடைந்தது.
Reviewed by NEWMANNAR
on
January 29, 2013
Rating:
No comments:
Post a Comment