அண்மைய செய்திகள்

recent
-

2013ஆம் ஆண்டுக்கான பாமசி கற்கை நெறிக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு.


2013ஆம் ஆண்டுக்கான பாமசி கற்கை நெறிக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு. இன்று காலை 10 மணியளவில் இலங்கை மருத்துவ சபையின் தலைமை காரியாலயமான (இலக்கம் 31இ னுர்லிஸ் கேனல் விதி கொழும்பு 10.) காரியாலயத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான பாமசி கற்கை நெறிக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.


இதில் மன்னார்,புத்தளம்,அனுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்கள்.







எஸ்.எச்.எம்.வாஜித்
2013ஆம் ஆண்டுக்கான பாமசி கற்கை நெறிக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு. Reviewed by NEWMANNAR on January 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.