ஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்தவேண்டும்- தமிழக சட்டப்பேரவை

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்தவேண்டும்- தமிழக சட்டப்பேரவை
Reviewed by Admin
on
March 28, 2013
Rating:

No comments:
Post a Comment