தனி ஈழம் அமைக்கக் கோரி தமிழக மாணவி தற்கொலை
ஈழத்தமிழ் தனித் தமிழீழம் அமைக்கக் கோரி எத்திராஜ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய சு .கௌதமி (ராசாத்தி) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் பல ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் இடம்பெற்று வருகின்றன. மேலும் மூவர் தீக்குளித்த இறந்தனர். இந்நிலையில் மாணவி ஒருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனி ஈழம் அமைக்கக் கோரி தமிழக மாணவி தற்கொலை
Reviewed by Admin
on
March 24, 2013
Rating:

No comments:
Post a Comment