அண்மைய செய்திகள்

recent
-

தனி ஈழம் அமைக்கக் கோரி தமிழக மாணவி தற்கொலை

இலங்கைத் தீவில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு தனி ஈழம் அமைக்கக் கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தக் கோரியும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


ஈழத்தமிழ் தனித் தமிழீழம் அமைக்கக் கோரி எத்திராஜ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய சு .கௌதமி (ராசாத்தி) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் பல ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் இடம்பெற்று வருகின்றன. மேலும் மூவர் தீக்குளித்த இறந்தனர். இந்நிலையில் மாணவி ஒருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனி ஈழம் அமைக்கக் கோரி தமிழக மாணவி தற்கொலை Reviewed by Admin on March 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.