நெற்பயிரை மாடுகள் மேய்வதாக விவசாயிகள் விசனம்.
தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வருகின்ற நிலையில் மாடு வளர்ப்பாளர்கள் அவற்றை மேய்வதற்காக திறந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மாடுகள் அருகில் உள்ள விவசாய காணிகளுக்குள் சென்று விளைந்த நெற்பயிர்களை மேய்வதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெற்பயிரை மாடுகள் மேய்வதாக விவசாயிகள் விசனம்.
Reviewed by Admin
on
March 28, 2013
Rating:
No comments:
Post a Comment