லண்டனில் மூன்று தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

மத்திய லண்டன் பகுதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகம் முன்பாக மூன்று தமிழ் இளைஞர்களும் சர்வதேச மட்டத்தில் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும், தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
லண்டனில் மூன்று தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment