அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கே உரித்தான மூலிகை மீட்பு

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லப்படவிருந்த இலங்கைக்கே உரித்தான ஒருவகை மூலிகை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


 பெட்டிக்குள் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது இவை கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது 323 கிலோகிராம் மூலிகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கே உரித்தான மூலிகை மீட்பு Reviewed by Admin on April 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.