அண்மைய செய்திகள்

recent
-

பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம்

இம்மாதம், 17ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்ட பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், 93 சதவீதம் மலைகளும், அதில், 64 சதவீதம் அடர்ந்த காடுகளும் கொண்டது. அங்கு அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில், வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள், கடந்த, ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர்.






"மனிதன் இயற்கையை அழித்தான் ,,இயற்கை  மனிதனை அழிக்கின்றது "


பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம் Reviewed by Admin on June 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.