மன்னார்-வேப்பங்குளம் முஸ்லிம் மையவாடியின் அவலநிலை
முசலி-வேப்பங்குளம் மையவாடி தற்போது பராமரிக்கப்படாமல் புல் நிலங்களை போன்று காட்சி தருவதை கீழ் உள்ள படம் பறைசாற்றும் .
முசலி பிரதேசம் அதிகமான குடும்பங்களை கொண்ட கிராமாகும் சுமார் 692 குடும்பங்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பதிந்துள்ளனர்; இன்னும் அதிகமான சமுக சேவையில் ஈடுபடும் ஆர்வலர் இக்கிராமத்தில் உள்ளனர்.
முசலி பிரதேசங்களில் ஜனாசா நலன்புரி நிலையங்களை உருவாக்கி இதனை பராமரிக்க முசலியில் உள்ள கல்விமான்கள்.சமுக ஆர்வலர்கள் இன்னும் உள்ளூர் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் ஆதங்கம்.
முசலியூரான்
மன்னார்-வேப்பங்குளம் முஸ்லிம் மையவாடியின் அவலநிலை
Reviewed by Admin
on
June 29, 2013
Rating:

No comments:
Post a Comment