அண்மைய செய்திகள்

recent
-

21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் உத்தரவிட்டார்.



 கைதுசெய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 5 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 21 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒப்படைத்திருந்தனர்.
21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் Reviewed by Admin on July 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.