எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,தனியார் துறையினராலும்,அரசின் கூட்டுறவுத்துறையினராலும் சிறப்பாக நடாத்தப்படுகின்றன.
ஆனால் முசலிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் எவ்வித எரிபொருள் நிலையத்தையும் உருவாக்க தனியார் துறையினரோ? அல்லது அரசின் கூட்டுறவுச்சங்கத்தினரோ ? இதுவரை முன்வராமல் இருப்பது பெரும் ஆச்சரியமாகவும்,அதிர்ச்சியாகவும் உள்ளது.
சில்லறைக்கடைகளில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதைவிட எரிபொருள் நிலையங்களில் அதனைப் பெற்றுக் கொள்ளும்போதுதான் தரமான எரிபொருட்களை ,நியாயமான விலையில் பயனாளிகள் பெற்று நன்மை அடையும் வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கையில் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்கள் அல்லது ஐ:ஓ.சி .நிறுவனத்துடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்கள் விரைவில் இப்பிரதேசத்தில் உருவாக்கப்படவேண்டும்.என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கே.சி.எம்.அஸ்ஹர்)
எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment