அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


 வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் முழ்கி இம்மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலையெனவும் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எனினும், குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் 17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை! Reviewed by Admin on July 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.