அண்மைய செய்திகள்

recent
-

மடு வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழா

மடு வலயக்கல்வி அலுவலகத்தில் கடந்த பல வருடங்களாக சிறப்பான சேவையினை ஆற்றி ஓய்வு பெற்ற மற்றும் மாற்றலாகிச் சென்ற அலுவலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவானது மடு வலயக்கல்வி அலுவலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால் 29.06.2013 சனிக்கிழமையன்று மடு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.


 இதன் போது மடு வலயக்கல்வி அலுவலகத்தில் தமது சிறப்பான சேவையினை ஆற்றி ஓய்வு பெற்ற மற்றும் மாற்றலாகிச் சென்ற 25 அலுவலகர்களும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வானது மடு வலயக்கல்வி அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தலைவர் திரு. எஸ். விஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது. விருந்தினர் கௌரவிப்பைத் தொடர்ந்து மதிய போசன விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
மடு வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழா Reviewed by Admin on July 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.