இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால் முசலி பிரதேச பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கான முதலுதவிச் சேவை(படங்கள்)
முசலி பிரிவின் தலைவர் திரு.கில்லரி மாஸ்டர் அவர்கள் முதலுதவிச் சேவைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
இப்பெருநாளுக்கு சுமார் இரண்டு இலட்சம் பக்கதர்கள் வருகைதந்ததோடு எமது தொண்டர்கள் இரண்டு நாட்களாக முதலுதவிச் சேவையினைவழங்கினார்கள்.
நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு புத்தள வைத்தியசலையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரும் கடல்படை வைத்தியரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த அந்தோனியார் கோவிலானது மன்னார் தீவிலிருந்து 105 கி.மீதெலைவில் உள்ள காடடர்ந்தபகுதில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால் முசலி பிரதேச பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கான முதலுதவிச் சேவை(படங்கள்)
Reviewed by Admin
on
July 12, 2013
Rating:
No comments:
Post a Comment