அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு சொந்தமான 150 ஏக்கர் காணி கடற்படையின் கைவசம்

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மரிச்சிக்கட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள முஸ்லிம் மக்கஞக்கு சொந்தமான மையவாடி.விட்டுக்காணி மற்றும் வயல் நிலங்கள் 1990 முன்பு பயன்படுத்தப்பட்ட பூர்விக நிலங்கள் தற்போது கடற்படையின் கைவசம் உள்ளதாக அப்பிரதேசத்தினை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்கள் கவலை அடைகின்றனர்.




S.H.M.வாஜித்

மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு சொந்தமான 150 ஏக்கர் காணி கடற்படையின் கைவசம் Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.