அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிவபூமி சிறு நீலாசேனை மகமாரி அம்மன் அலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

கடந்த 11.07.2013 ஆம் திகதியன்று ஆகம விதிப்படி கிரியைகள் ஆரம்பித்து 14.07.2013 ஆம் திகதி சிறு நீலாசேனை மகமாரி அம்மன் அலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் குடமுழுக்கு வைபவம் தெய்வ அருளும் குருவருளும் கைகூடி இனிதே நடைபெற்றது.


இவ் மஹா கும்பாபிஷேகத்தினை சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்கள், சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள், பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா அகிய குருமார்கள் நடாத்தி வைத்தனர்.

 நாத கலாசூரி சிவபாலன் குழவினர்களால் மங்கள இசை வழங்கப்பட்டு மஹா கும்பாஅபிஷேகம் இனிதே நிறைவேறியது.









மன்னார் சிவபூமி சிறு நீலாசேனை மகமாரி அம்மன் அலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். Reviewed by Admin on July 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.