சுவருடன் பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி
பலபிடிய ரன்தொம்ப பகுதியில் பஸ்ஸொன்று சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தோரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பஸ்ஸின் சாரதி விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தோரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பஸ்ஸின் சாரதி விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவருடன் பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment