திரையரங்குகளின் சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டம்
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை என்பன இந்த விடயம் தொடர்பில் கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.
கம்பளை திரையரங்கொன்றில் இளம் யுவதி, காதலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டு இரண்டு தரப்பும் இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பணியகத்தின் பணிப்பாளர் ஜயந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போது திரையரங்குகளில் உள்ள பெட்டி ஆசனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
திரையரங்குகளின் சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டம்
Reviewed by Admin
on
August 25, 2013
Rating:

No comments:
Post a Comment