அண்மைய செய்திகள்

recent
-

நோன்பு பெருநாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல்

இஸ்லாமியர்களின் புனித ரமழான் பெருநாள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 9ம் திகதி கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ஷவ்வால் மாதத்துக்கான பிறையைக் கண்டு முடிவெடுக்கும் கூட்டம் இன்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 இதன்போது நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

 இதனையடுத்தே எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 நாள் நோன்பை முடித்து நோன்பு பெருநாளை அன்று கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


நோன்பு பெருநாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல் Reviewed by Admin on August 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.