நோன்பு பெருநாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல்
இதன்போது நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனையடுத்தே எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 நாள் நோன்பை முடித்து நோன்பு பெருநாளை அன்று கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நோன்பு பெருநாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல்
Reviewed by Admin
on
August 08, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment