அண்மைய செய்திகள்

recent
-

இலங்­கையில் 20 வீத­மானோர் மன­நோ­யினால் பாதிப்பு

இலங்­கையின் சனத்­தொ­கையில் 20 வீத­மானோர் மன­நோ­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் மன­நோ­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 60 வீத­மானோர் நோய்க்­கான உரிய சிகிச்­சை­யினை பெற்­றுக்­கொள்­வ­தில்லை எனவும் தேசிய மன நோய் ஆய்வு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

 பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பல்­வே­று­பட்ட சமூக ரீதி­யான கார­ணங்­களால் தமது நோய்க்­கான சிகிச்­சை­யினை பெற மறுக்­கின்­றனர் எனவும் மனநோய் ஆய்வு நிலையம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மனநோய் ஆய்வு நிலை­யத்தின் பணிப்­பாளர் ஜயான் மெண்டிஸ் கருத்துத் தெரி­விக்­கையில் இலங்­கையில் இன்று வரையில் மன­நோ­யினால் குறிப்­பிட்ட சனத்­தொ­கை­யினர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். எனினும் இவர்­களில் 60 வீத­மானோர் தமது நோய்க்­கான சிகிச்­சை­களை பெற மறுக்­கின்­றனர்.

 குறிப்­பாக சமூ­கத்தில் தமக்­கான நிலை மாறு­படும் தாம் நோயாளர் என்­பதை தெரிந்து கொள்வர் என்ற கார­ணத்­தினால் அதி­க­மான மன­நோ­யா­ளர்கள் சிகிச்சை பெற விரும்­பு­வ­தில்லை. நோ­யா­ளர்­களில் 5வீத­மானோர் கடு­மை­யான மனநோய் பாதிப்­பிற்கு உள்­ளா­கி­யுள்­ளனர். எனவே நோய்க்கான சரியான சிகிச்சை முறைமைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்­கையில் 20 வீத­மானோர் மன­நோ­யினால் பாதிப்பு Reviewed by Admin on August 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.