கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை
கொழும்புக்கும்- கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார்.
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ்- ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடபகுதிக்கான ரயில் சேவைகள் ஓமந்தை வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை
Reviewed by Admin
on
August 31, 2013
Rating:

No comments:
Post a Comment