அண்மைய செய்திகள்

  
-

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை: ஊடகவியலாளர்கள் கோரிக்கை

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிகொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஐ நாவின் மனித உரிமைகள் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 ஐ நா வின் மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் பலதரப்பினரை சந்தித்து பேசிவரும் நிலையில், ஊடக சுதந்திர அமைப்பும் அவரை சந்தித்து மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

நாட்டில் இருக்கும் ஊடக அடக்குமுறைகள் குறித்தும் ஐ நா அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.



தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை: ஊடகவியலாளர்கள் கோரிக்கை Reviewed by Admin on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.