வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் மன்னார் உட்பட வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள்
குருநகர் மற்றும் மன்னாரில் பிரான்ஸ் நாட்டின் நிபுணர்கள் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பருத்தித்துறையில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
நாட்டில் மொத்தமாக 11 மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது மீன்பிடித் துறைமுகங்கள் வடக்கிலேயே அமைக்கப்படவுள்ளன.
இந்த மீன்பிடித் துறைமுகங்கள் மூலம் கடற்றொழில் துறையில் போருக்கு முன்னரான மொத்த தேசிய உற்பத்தியை மீண்டும் வடக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் மன்னார் உட்பட வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள்
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:

No comments:
Post a Comment