அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் கடமைக்கு சென்றவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணம்

தேர்தல் கடமைக்காக வவுனியா புதுக்குளம் பகுதிச் சென்ற மூன்று அதிகாரிகள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குளவித் தாக்குதலுக்குள்ளான ஏனைய இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தேர்தல் கடமைக்கு சென்றவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணம் Reviewed by Admin on September 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.