அதிபர், ஆசிரியர்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா . புவனேஸ்வரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , `` நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் பெரும்பாலான அதிபர்கள் , ஆசிரியர்கள் வாக்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது . நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று வாக்களித்தமைக்காக முதலில் நன்றி கூறுகின்றேன் .
அதிபர்கள் , ஆசிரியர்கள் சுதந்திரமாக அச்சமின்றி தொழிற்பட்டு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தியிருப்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .
அத்தோடு , மக்களுக்கான சரியான வழிகாட்டலையும் வழங்கி தேர்தல் தொடர்பான விழிப்பினையும் ஏற்படுத்தி வழமைக்கு மாறாக பெரும் எண்ணிக்கையானோரை வாக்களிக்கச் செய்தமை பாராட்டுக்குரியது '' என்று குறிப்பிட்டுள்ளார் .
அதிபர், ஆசிரியர்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்.
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:

No comments:
Post a Comment