அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப் பேசி பயன்படுத்தத் தடை

பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கல்வி விவகாரம் குறித்து விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.

 பாடசாலை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப கருவிகளைத் தவிர்ந்த ஏனைய, தொழிற்நுட்ப சாதனங்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

 இவ்வாறு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியரின் குணவியல்புகள் பாதிக்கப்படுகின்றன.

 இந்த விடயம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப் பேசி பயன்படுத்தத் தடை Reviewed by Admin on September 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.