பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப் பேசி பயன்படுத்தத் தடை
பாடசாலை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப கருவிகளைத் தவிர்ந்த ஏனைய, தொழிற்நுட்ப சாதனங்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
இவ்வாறு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியரின் குணவியல்புகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப் பேசி பயன்படுத்தத் தடை
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment