அண்மைய செய்திகள்

recent
-

20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

பாக்குநீரிணையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

 இந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பிலா அல்லது சர்வதேச கடல் எல்லையிலா கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் உடனடியாகத் தெரியவரவில்லை என மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

 கைதுசெய்யப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்களும் மன்னாரில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.



20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் Reviewed by Admin on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.