தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
தேர்தலில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாத நிலை உள்ளமையால் உடனடியாக தற்காலிக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய, வடக்கு மற்றும் வமேல் மாகாணங்களில் இம்மாதம் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமையினால் அம்மாகாணத்தில் வாழும் அடையாள அட்டையில்லாதவர்கள் உடனடியாக தற்காலிக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
Reviewed by Admin
on
September 11, 2013
Rating:

No comments:
Post a Comment