அண்மைய செய்திகள்

recent
-

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இத்திகதி மேலும் நீடிப்புச்செய்யப்படமாட்டாது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

 தேர்தலில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாத நிலை உள்ளமையால் உடனடியாக தற்காலிக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

 மத்திய, வடக்கு மற்றும் வமேல் மாகாணங்களில் இம்மாதம் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமையினால் அம்மாகாணத்தில் வாழும் அடையாள அட்டையில்லாதவர்கள் உடனடியாக தற்காலிக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு Reviewed by Admin on September 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.