250 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளே மீட்கப்பட்டுள்ளது
கிறிஸ் பொதியிடப்பட்டு பேணிகளில் (டின்) வைக்கப்பட்டே இந்த ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது. 1200 பேணிகளிலிருந்தே சுமார் 250 கிலோகிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒருகொடையில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட நாலவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
250 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளே மீட்கப்பட்டுள்ளது
Reviewed by Admin
on
September 01, 2013
Rating:

No comments:
Post a Comment