அண்மைய செய்திகள்

recent
-

இம்மாதத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது

இம்மாதத்தில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500 ஐத் தாண்டியுள்ளது.

 இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் 22,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில் சுமார் 47% நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

 கொழும்பு, குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இம்மாதத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.