இம்மாதத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது
இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் 22,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 47% நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொழும்பு, குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இம்மாதத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது
Reviewed by Admin
on
September 01, 2013
Rating:

No comments:
Post a Comment