75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ஆசனத்தை இழந்தோம் - அமைச்சர் றிசாத் பதியுதீன்
அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் ஊடகங்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக செயற்பட்டன. தமிழ் எம்.பி.க்கள் வெளிப்படையாக இனவாதம் பேசினர். மதகுருமார் எனக்கெதிராக செயற்பட்டனர். எமது சமூக சில சகோதரர்களும் தமிழ் தேசிய அமைப்பின் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிட்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடமாகாண சபையில் 2 ஆசனங்களை பெற்றுள்ளது. முல்லைத்தீவில் ஜனுவர் வெற்றி பெற்றுள்ளார். மன்னாரில் றிப்கான் பதியுதீன் வெற்றி பெற்றுள்ளார். நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போதிலும் 75 வாக்குளினால் ஒரு ஆசனத்தை இழந்தமை கவலைக்குரியது. இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தினருக்கான எனது சேவைகள் தொடரும் என்றார்
75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ஆசனத்தை இழந்தோம் - அமைச்சர் றிசாத் பதியுதீன்
Reviewed by Admin
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment