மன்னார் சிவபூமி மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் வாழ்த்துச் செய்தி
நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் மன்னார் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் கட்சி இனம் மதம் கடந்து பேதமின்றி பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயற்பட்டு மன்னார் மாவட்டத்தை மேலும் அபிவிருத்தியடையச் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் கட்சி இனம் மதம் கடந்து பேதமின்றி பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயற்பட்டு மன்னார் மாவட்டத்தை மேலும் அபிவிருத்தியடையச் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் சிவபூமி மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் வாழ்த்துச் செய்தி
Reviewed by NEWMANNAR
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment