அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மூவர் கைது

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் மூன்று குளிரூட்டிகளை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

 குறித்த பொருட்களை குருணாகலைச் சேர்ந்த 21,24 மற்றும் 31 வயதான நபர்கள் இலங்கைக்கு கடத்தி வரும்போதே சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களிடமிருந்து டுபாய் நாட்டு தயாரிப்பான 626 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மூவர் கைது Reviewed by Admin on September 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.