சையிக்கிளில் வீதியோரமாக நின்ற இளைஞர் மீது பஸ் ஏறியதில் தலைசிதறி ஸ்தலத்திலேயே பலி (படங்கள்)
மோட்டார் சையிக்களில் பஸ் விபத்தில் மோட்டார் சையிக்கிளில் வீதியோரமாக நின்ற இளைஞர் மீது பஸ் ஏறியதில் தலைசிதறி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் இன்று திங்கள் கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் இடம் பெற்றது .
தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இரந்து பலாலி வீதிவழியாக பலாலி நோக்கி வந்த பஸ் வண்டி முன்னாள் சென்ற உழவுயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டதைத் தொடர்ந்து வீதியோரமாக நின்ற இளைஞரை குறிப்பிட்ட பஸ் வண்டி மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து இடம் பெற்றது .
இதில் பலியானவர் கொக்குவில் கிழக்கு காளிகோவிலடியைச் சேர்ந்த ரவிக்குமார் பிரட்மன் வயது என்பவரே பலியானவர் . விபத்து நடந்ததும் குறிப்பிட்ட பஸ்சின் சாரதி பயணிகளை பஸ் வண்டியுடன் விட்டுவிட்டு தப்பி ஒடீ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
குறிப்பிட்ட இடத்திற்க்கு விரைந்த கோப்பாய் பொலிசார் சுற்றுலாப் பயணிகளை உடனடியாக வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன் விபத்து சம்பந்தமான விசாரனைகளையும் மேற்க் கொண்டுள்ளார்கள் .
தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இரந்து பலாலி வீதிவழியாக பலாலி நோக்கி வந்த பஸ் வண்டி முன்னாள் சென்ற உழவுயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டதைத் தொடர்ந்து வீதியோரமாக நின்ற இளைஞரை குறிப்பிட்ட பஸ் வண்டி மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து இடம் பெற்றது .
இதில் பலியானவர் கொக்குவில் கிழக்கு காளிகோவிலடியைச் சேர்ந்த ரவிக்குமார் பிரட்மன் வயது என்பவரே பலியானவர் . விபத்து நடந்ததும் குறிப்பிட்ட பஸ்சின் சாரதி பயணிகளை பஸ் வண்டியுடன் விட்டுவிட்டு தப்பி ஒடீ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
குறிப்பிட்ட இடத்திற்க்கு விரைந்த கோப்பாய் பொலிசார் சுற்றுலாப் பயணிகளை உடனடியாக வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன் விபத்து சம்பந்தமான விசாரனைகளையும் மேற்க் கொண்டுள்ளார்கள் .
சையிக்கிளில் வீதியோரமாக நின்ற இளைஞர் மீது பஸ் ஏறியதில் தலைசிதறி ஸ்தலத்திலேயே பலி (படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
September 03, 2013
Rating:
No comments:
Post a Comment