க.பொ.த (சா/த)பரீட்சைக்கு 5,80,110 மாணவர்கள் தோற்றுவர்
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5,80,110 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவர்களுள் 3,84010 பரீட்சார்த்திகள் பாடசாலைகளிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். நாடு முழுவதும் 4312 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும்.

இப்பரீட்சை டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இவர்களுள் 3,84010 பரீட்சார்த்திகள் பாடசாலைகளிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். நாடு முழுவதும் 4312 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும்.

இப்பரீட்சை டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
க.பொ.த (சா/த)பரீட்சைக்கு 5,80,110 மாணவர்கள் தோற்றுவர்
Reviewed by Admin
on
September 04, 2013
Rating:

No comments:
Post a Comment