பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல குணவர்த்தன
பகிடி வதையில் ஈடுபடும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்டு அவர்கள் உடனடியாக கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிகள் என்பது சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் ஒரு சிறந்த இடம். இது மன நோய்க்காரர்களுக்குரிய இடமல்ல. எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்காக தெளிவான மன நிலையுடன் சேவையாற்ற வேண்டியவர்களை உருவாக்கும் இடமே கல்வியியற் கல்லூரிகள் என அமைச்சர் தெரிவித்தார்.
பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல குணவர்த்தன
Reviewed by Admin
on
September 04, 2013
Rating:

No comments:
Post a Comment