ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர் மாநாடு
முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்க விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபை நிறுவப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்த மாநாடு நடத்தப்படவிருக்கின்றது.
மாகாண சபை நிர்வாகம் தொடர்பான தீரமானங்களே முதலமைச்சர்கள் மாநாட்டில் எட்டப்படும். பிரிதேச அபிவிருத்தி மற்றும் அதிகாரத்தை செயற்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயப்படும்.
இந்த மாநாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் பங்கேற்கவிருக்கின்றனர்.
ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர் மாநாடு
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment