அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக மரம் வெட்டிய 5 பேர் கைது.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிய 5 பேரை அப்பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினர் நேற்று முந்தினம் சனிக்கிழமை கைது செய்து மடு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

மடு பொலிஸார் விசாரனைகளின் பின் குறித்த 5 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். -இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 5 பேரையும் பிணையில் செல்ல அணுமதித்தார்.

 (மன்னார் நிருபர்)
 (7-10-2013)
சட்டவிரோதமாக மரம் வெட்டிய 5 பேர் கைது. Reviewed by NEWMANNAR on October 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.